செய்திகள்,திரையுலகம் மீண்டும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரவிருக்கும் நடிகர் விஜய்!…

மீண்டும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரவிருக்கும் நடிகர் விஜய்!…

மீண்டும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரவிருக்கும் நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் மார்க்கெட் ஒரு படி மேலே சென்றுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் சமீபத்தில் கோயமுத்தூரில் உள்ள ரசிகர்களை நேரில் சென்று பார்த்தார்.

தற்போது அனைத்து ரசிகர்களையும் மகிழ்விக்க இன்று மாலை 4 மணிக்கு ஏற்கனவே ஜில்லா படத்தின் போது பேசிய டுவிட்டர் ஐடியிலேயே பேசவுள்ளார். அதனால் ரசிகர்களே உங்கள் கேள்விகளுக்காக தான் விஜய் அவர்கள் வெயிட்டிங்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி