செய்திகள்,திரையுலகம் ஹன்சிகா, நயன்தாராவை நினைத்து கண்ணீர் விடும் நடிகர் சிம்பு!…

ஹன்சிகா, நயன்தாராவை நினைத்து கண்ணீர் விடும் நடிகர் சிம்பு!…

ஹன்சிகா, நயன்தாராவை நினைத்து கண்ணீர் விடும் நடிகர் சிம்பு!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் ரோமியோ என்று கூட சொல்லலாம். அனைத்து ஹீரோக்களையும் பொறாமை பட வைக்க கூடியவர். படம் ஹிட் கொடுப்பதில் இல்லை, தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளை தன் வலைக்குள் கொண்டு வருவதில் எல்லோருடைய எதிர்ப்பையும் சம்பாதித்தவர்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், நயன்தாராஹன்சிகா இருவரையுமே நான் உயிருக்கு உயிராக உண்மையாகத் தான் காதலித்தேன். ஆனால் அவர்களோ, மதம் மாறுவது போன்று எளிதாக மாறி விட்டார்கள். மனசையும் மாற்றிக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் இருவர் மீதும் நான் வைத்திருந்தது உண்மையான காதல். என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி