Month: October 2014

100 கோடியை நெருங்குகிறது ‘கத்தி’ படத்தின் வசூல்!…100 கோடியை நெருங்குகிறது ‘கத்தி’ படத்தின் வசூல்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் கத்தி படம் வசூலை அள்ளி குவித்து வருகிறது. தீபாவளிக்கு வெளியான இந்த படம், ரிலீசான ஒரு வாரத்திலேயே வசூலில் 100 கோடியை நெருங்கி வருகிறது. ஏகப்பட்ட எதிர்ப்புக்களை மீறி வெளியான கத்தி படம்

பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி!…பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி!…

மும்பை:-5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. முன்னதாக இலங்கை அணி, மனோஜ் திவாரி தலைமையிலான இந்திய ‘ஏ’ அணியுடன் பயிற்சி கிரிக்கெட் ஆட்டத்தில் நேற்று மோதியது.டாஸ் வென்ற இலங்கை

சீனாவில் சாதனை படைத்த ‘கத்தி’ திரைப்படம்!…சீனாவில் சாதனை படைத்த ‘கத்தி’ திரைப்படம்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் தற்போது யாருக்கும் தெரியாமல் மற்றொரு சாதனை படைத்துள்ளது. தமிழ் படங்களிலேயே முதன் முறையாக சீனாவில் ரிலிஸான படம் கத்தி தானாம். அங்குள்ள குவாங்டோங் நகரில் வசிக்கும் தமிழ் மக்களின்

படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை அனுஷ்கா!…படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை அனுஷ்கா!…

சென்னை:-நடிகை அனுஷ்கா தற்போது என்னை அறிந்தால், ருத்ரமாதேவி, பாஹுபலி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் ருத்ரமாதேவி படத்திற்காக வாள் சண்டை கற்று வந்தார். சில தினங்களுக்கு முன் இப்படத்திற்கான சண்டை காட்சிகள் எடுத்து வந்த நிலையில் அனுஷ்காவின் வலது கையில்

மீண்டும் நடிகர் விஷாலின் திருட்டு விசிடி வேட்டை ஆரம்பித்தது!…மீண்டும் நடிகர் விஷாலின் திருட்டு விசிடி வேட்டை ஆரம்பித்தது!…

சென்னை:-நடிகர் விஷால் சில நாட்களுக்கு முன் காரைக்குடியில் புதுப்படங்கள் ஒளிபரப்பும் லோக்கல் சேனல் நிறுவனர் ஒருவரை பிடித்தார். இதை தொடர்ந்து பார்த்திபனும் களத்தில் இறங்கினார். கத்தி, பூஜை படங்கள் தீபாவளியன்று வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் பூஜை படத்தின்

தாயை பாலியல் வன்கொடுமையிலிருந்து சமயோசிதமாக காப்பாற்றிய 4 வயது சிறுமி!…தாயை பாலியல் வன்கொடுமையிலிருந்து சமயோசிதமாக காப்பாற்றிய 4 வயது சிறுமி!…

மும்பை:-மும்பை முலுந்த் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த சர்வந்த் ஜெபால் எனும் நபர் அந்த வீட்டில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றார். அந்த நபர் வீட்டினுள் வந்தபோது தூங்குவது போல நடித்த அப்பெண்ணின் 4 வயது மகள்,

பெண் மானபங்க வழக்கு: பிரபல நடிகை சனாகான் நண்பருடன் கைது!…பெண் மானபங்க வழக்கு: பிரபல நடிகை சனாகான் நண்பருடன் கைது!…

சென்னை:-தமிழில் சிம்பு ஜோடியாக சிலம்பாட்டம் படத்தில் நடித்தவர் நடிகை சனாகான். தம்பிக்கு இந்த ஊரு, பயணம் படங்களிலும் நடித்துள்ளார். சல்மான்கானுடன் ஜெய்ஹோ இந்தி படத்தில் நடித்துள்ளார். மும்பையை சேர்ந்த 15 வயது இளம் பெண்ணை கடந்த வருடம் மே மாதம் சனாகான்

தமிழக மீனவர்கள் ஐவருக்கு தூக்கு தண்டனை: கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு!…தமிழக மீனவர்கள் ஐவருக்கு தூக்கு தண்டனை: கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு!…

கொழும்பு:-கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்திய-இலங்கை கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் மற்றும் இலங்கை மீனவர் மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மா சூரசேன தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தார். கடலில் போதை

தலயின் ‘என்னை அறிந்தால்’ பட பர்ஸ்ட் லுக்!… கருத்து தெரிவித்த பிரபலங்கள்…தலயின் ‘என்னை அறிந்தால்’ பட பர்ஸ்ட் லுக்!… கருத்து தெரிவித்த பிரபலங்கள்…

சென்னை:-அஜித்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு ‘என்னை அறிந்தால்’ என்று அதிகாரப்பூர்வமாக டைட்டில் வைத்துள்ளனர். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து வருகிறது. இதைக் கண்ட பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கி தவித்த நடிகர் கார்த்தி!…வெள்ளத்தில் சிக்கி தவித்த நடிகர் கார்த்தி!…

சென்னை:-நடிகர் கார்த்தி தற்போது கொம்பன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க, ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மீன் வெட்டி அருவி உள்ளது.