ஆனால் தமிழில் பிசியாக இருப்பதால் இளசுகள் பக்கம் திரும்பாத நயன்தாரா, தற்போது தெலுங்கில் நடிகர் சாய்குமாரின் மகன் நடிக்கும் படத்திற்கு எஸ் சொல்லியிருக்கிறாராம். தனது மகன் ரொம்ப சின்ன பையன் என்றாலும், நயன்தாரா இன்னமும் இளமையாகவே இருப்பதால் மகனுக்கு, மேட்சாக இருப்பார் என்று நினைக்கிறாராம் சாய்குமார்.
மேலும், ஏற்கனவே அனாமிகா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் டேக்கா கொடுத்ததால் நயன்தாரா மீது ஓராண்டு ரெட் கார்ட் போடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது நயன்தாராவின் அபிமானிகள் ஒன்றுதிரண்டு அவருக்கு ஆதரவுக்குரல் கொடுத்ததின் காரணமாக அந்த ரெட் கார்ட் கிரீன் கார்டாகி விட்டதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி