Month: October 2014

‘கத்தி’ படத்தின் புதிய சாதனை!… வரலாறு காணாத வசூல்…‘கத்தி’ படத்தின் புதிய சாதனை!… வரலாறு காணாத வசூல்…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் திரையரங்குகள் முழுவதும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வசூல் நிலவரங்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே இப்படம் எந்திரன் படத்தின் வசூலை மிஞ்சிய இப்படம் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.

விபசார வழக்கில் கைதான நடிகை தாயாருடன் செல்ல அனுமதி!…விபசார வழக்கில் கைதான நடிகை தாயாருடன் செல்ல அனுமதி!…

சென்னை:-குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு. இவர் ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ல்ஸ் பகுதியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்டபோது பிடிபட்டார். நடிக்க வாய்ப்பு குறைந்ததால் விபசாரத்தில் ஈடுபட்டதாகவும், என்னைப்போல பல

உலக அளவில் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் அஜித்!…உலக அளவில் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித் என்றாலே கிங் ஆப் ஓப்பனிங் என்று தான் பெயர். இது இவர் படம் வெளிவரும் நாட்களில் மட்டும் இல்லை, டைட்டில் வெளியானாலே போதும் என்று நிருபித்து விட்டார்கள் அவரது ரசிகர்கள். நேற்று /என்னை அறிந்தால்/ படத்தின் பர்ஸ்ட் லுக்

போபால் விஷவாயு சாவுக்கு காரணமான யூனியன் கார்பைடு அதிபர் ஆண்டர்சன் மரணம்!…போபால் விஷவாயு சாவுக்கு காரணமான யூனியன் கார்பைடு அதிபர் ஆண்டர்சன் மரணம்!…

புளோரிடா:-கடந்த 1984ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற் சாலையில் இருந்து விஷ வாயு வெளியேறி பல ஆயிரக் கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இதில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள் இன்னும் ஊனத்துடன் வாழ்கிறார்கள். இந்த

சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும்: நாசா தகவல்!…சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும்: நாசா தகவல்!…

சென்னை:-சூரிய மண்டலத்தில் அடிக்கடி புயல் வீசுவது உண்டு.சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால், மற்ற கிரகங்களில் பாதிப்பு ஏற்படும்.பெரும்பாலான சூரிய புயல்களால், பூமியில் இருந்து ஏவப்படும் செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அத்தகைய பயங்கர சூரிய மண்டல புயல்

நடிகை அனுஷ்காவின் ஒரு தலைக்காதல்!…நடிகை அனுஷ்காவின் ஒரு தலைக்காதல்!…

சென்னை:-நடிகை அனுஷ்கா 30 வயது ஆகியும் திருமணம் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு அவர் கையில் படங்கள் குவிந்து இருக்கிறது. தற்போது அஜித், ரஜினி என பிஸியாக நடித்து கொண்டிருக்கும் இவர், சமீபத்தில் தன் ஒரு தலைக்காதல் குறித்து

‘கத்தி’ படத்தில் இந்த காட்சியும் காப்பியா!…‘கத்தி’ படத்தில் இந்த காட்சியும் காப்பியா!…

சென்னை:-‘கத்தி’ படமே ஒரு சர்ச்சையாக தான் இருக்கிறது. கதை என்னுடையது என்று ஒருவர் சொல்கிறார், அது போதாது என்று தற்போது இது இந்த படத்தின் காப்பி, இந்த சீனின் காப்பி என்று முருகதாஸை சமூக வலைத்தளங்களில் கமெண்டுகளால் தாக்குகிறார்கள். அந்த வகையில்

கல்கண்டு (2014) திரை விமர்சனம்…கல்கண்டு (2014) திரை விமர்சனம்…

நாயகன் கார்த்திக் (கஜேஷ்) மற்றும் அவரது அண்ணன் விக்னேஷ் (அகில்) இருவரையும் டாக்டருக்கு படிக்க வைத்து அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்பது இவர்களுடைய அப்பாவுக்கு ஆசை.அதன்படி, மூத்தவனான விக்னேஷை டாக்டருக்கு படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார். ஆனால், இளையவனான

பெங்களூரில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்!…பெங்களூரில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்!…

பெங்களூர்:-பெங்களூர் உள்ள பள்ளியில் படித்துவரும் 6 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை வீடு திரும்பியபோது வயிற்று வலியால் அவதிப்பட்டார். அச்சிறுமியின் பெற்றோர் சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்தபோது அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விசாரணையில்

‘கத்தி’ படத்தைப் பார்த்த நடிகர் பவன் கல்யாண்!…‘கத்தி’ படத்தைப் பார்த்த நடிகர் பவன் கல்யாண்!…

சென்னை:-தமிழில் வெளியாகி தீபாவளிக்குத் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘கத்தி’ திரைப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யயப்பட்டு நாளை வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்குக் கிடைத்த வரவேற்பையடுத்து டப்பிங் படமாக வெளியாவதை தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கிய தயாரிப்பாளர்