Month: September 2014

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற 3 மந்திரவாதிகள் கைது!…குழந்தை வரம் வேண்டி வந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற 3 மந்திரவாதிகள் கைது!…

புதுடெல்லி:-டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியை சேர்ந்த ஒரு பெண், திருமணமாகி ஏழாண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் மனமுடைந்துப் போனார்.தனது மன உளைச்சலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வெளியாகியிருந்த ஒரு விளம்பரத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த அந்தப் பெண் டெல்லியின் மோகன் நகர்

ஹாலிவுட் பாடகியை மயக்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…ஹாலிவுட் பாடகியை மயக்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…

சென்னை:-ரோஜா படத்தில் இருந்து தனது இசைப்பயணத்தை தொடங்கிய ஏ.ஆர்.ரகுமான், ஆரம்பத்தில் தமிழக ரசிகர்களை தனது இசையால் மயக்கியவர், பின்னர் இந்திக்கு சென்று அங்குள்ள ரசிகர்களையும் மயக்கினார். அதையடுத்து, ஹாலிவுட்டுக்கு சென்று இசையமைக்கத் தொடங்கிய ஏ.ஆர்.ரகுமான், அங்கும் தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை

வில்லன் நடிகர் ரியாஸ்கான் மட்டும் நடிக்கும் மற்றொருவன்!…வில்லன் நடிகர் ரியாஸ்கான் மட்டும் நடிக்கும் மற்றொருவன்!…

சென்னை:-நார்த் சவுத் பாலிவுட் புரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் எம்.செபாஸ்டியன் என்பவர் ‘மற்றொருவன்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் ரியாஸ்கான் மட்டுமே நடித்துள்ளார். படத்தில் வேறு கதாபாத்திரங்கள் கிடையாது. மஜோ மாத்யூ இயக்கி உள்ளார். சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பென்னி ஜான்சன்

ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் ஆனார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!…ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் ஆனார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!…

சென்னை:-ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம், இந்திய மொழிகளில் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. கோச்சடையான் படத்தையும் தயாரித்தது இந்த நிறுவனம்தான். தற்போது இந்த நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராகி இருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த். தென்னிந்திய தலைவர் என்பதோடு. டிஜிட்டல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், கிரியேட்டிவ் இயக்குனர்

நடிகர் சந்தானத்தை உதயநிதியும் கழட்டி விடுகிறார்!…நடிகர் சந்தானத்தை உதயநிதியும் கழட்டி விடுகிறார்!…

சென்னை:-ஹீரோ சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காமெடி வேடங்களை விரட்டி விட்டுக்கொண்டிருந்த சந்தானம், தன்னை ஹீரோவாக வைத்து யாரும் படம் பண்ண முன்வரவில்லை என்றதும் பலத்த அதிர்ச்சியடைந்தார். ஆனபோதும், ரஜினியின் லிங்கா, உதயநிதி ஸ்டாலினின் நண்பேன்டா, சேதுவின் வாலிப ராஜா உள்பட

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை ஓய்வு பெற்றார்!…ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை ஓய்வு பெற்றார்!…

நியூயார்க்:-ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த நவநீதம் பிள்ளை, அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இலங்கைக்கு எதிராக பல தகவல்கள் இருப்பதாகவும், போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஐ.நா. விசாரணை குழு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறி

மனைவியின் செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட கணவருக்கு விவாகரத்து!…மனைவியின் செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட கணவருக்கு விவாகரத்து!…

மும்பை:-மும்பையை சேர்ந்தவர்கள் சரத்-யாமினி தம்பதியர் (பெயர்கள் மாற்றித் தரப்பட்டுள்ளன). இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. சிறிது காலமே யாமினியுடன் வாழ்ந்த நிலையில், அவரது செக்ஸ் தொல்லை காரணமாக சரத் மிகவும் பாதிக்கப்பட்டார். மனைவியிடமிருந்து விவாகரத்து வழங்க

முத்தரப்பு தொடர்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே!…முத்தரப்பு தொடர்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே!…

ஹராரே:-ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முத்தரப்பு தொடரின் நான்காவது ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக பிஞ்ச்சும் ஹியூசும்