குழந்தை வரம் வேண்டி வந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற 3 மந்திரவாதிகள் கைது!…குழந்தை வரம் வேண்டி வந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற 3 மந்திரவாதிகள் கைது!…
புதுடெல்லி:-டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியை சேர்ந்த ஒரு பெண், திருமணமாகி ஏழாண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் மனமுடைந்துப் போனார்.தனது மன உளைச்சலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வெளியாகியிருந்த ஒரு விளம்பரத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த அந்தப் பெண் டெல்லியின் மோகன் நகர்