செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் முதன்முறையாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை எட்டியது!…

முதன்முறையாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை எட்டியது!…

முதன்முறையாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை எட்டியது!… post thumbnail image
மும்பை:-இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கச்சா எண்ணெயின் விலைச் சரிவு காரணமாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் சமீப காலமாக உயர்ந்து கொண்டே வந்தது.

இன்று மும்பை பங்குச்சந்தை முதன்முறையாக சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை எட்டி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.இதேபோல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 8070 புள்ளிகளை கடந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி