செய்திகள்,திரையுலகம் கிராமிய இசைக்கு மாறிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…

கிராமிய இசைக்கு மாறிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…

கிராமிய இசைக்கு மாறிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!… post thumbnail image
சென்னை:-இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மேற்கத்திய இசை பாணியிலேயே இசையமைத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன், ஈரானிய இயக்குனர் மஜீத் மஜீத் என்பவரை ரகுமான் சந்தித்தபோது, உங்களது இசையை, உங்கள் கலாசார தன்மை இல்லாமல் மேற்கத்திய பாணியில் வெளிப்படுத்துவது ஏன்? என்று கேட்டாராம்.

அதற்கு சரியான பதில் கொடுக்க முடியாமல் தடுமாறிய ரகுமான். அதன் பின், தமிழ் கலாசாரத்தை வெளிப்படுத்தும் கதைகளுக்கு இசையமைக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக, கிராமிய கதையம்சம் உடைய கதைகளாக கேட்க துவங்கியுள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி