செய்திகள்,திரையுலகம் ரசிகர்களுக்காக எதையும் செய்யும் நடிகர் விஜய்!…

ரசிகர்களுக்காக எதையும் செய்யும் நடிகர் விஜய்!…

ரசிகர்களுக்காக எதையும் செய்யும் நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவின் அழகிய தமிழ் மகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது கத்தி படத்தின் பிரச்சனை அவருக்கு மிகவும் கஷ்டத்தை கொடுத்தாலும் தன் ரசிகர்களுக்காக எதையும் செய்வேன் என்று மீண்டும் நிருபித்துள்ளார்.

கோவையில் தன் ரசிகர் மன்ற சார்பில் பல இளைஞர்களுக்கு ஒரே மேடையில் திருமணம் நடந்துள்ளது. இவை அனைத்தையும் தன் சொந்த செலவிலேயே செய்து வைத்தார்.தனக்கு எத்தனை பிரச்சனை இருந்தாலும், தன் ரசிகர்கள் குரலுக்காக வந்து நடத்திக்கொடுத்தார் விஜய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி