செய்திகள்,திரையுலகம் நடிகை ஹன்சிகாவை காயப்படுத்திய அந்த இரண்டு வார்த்தைகள்!…

நடிகை ஹன்சிகாவை காயப்படுத்திய அந்த இரண்டு வார்த்தைகள்!…

நடிகை ஹன்சிகாவை காயப்படுத்திய அந்த இரண்டு வார்த்தைகள்!… post thumbnail image
சென்னை:-சிம்புவுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து ஹன்சிகாவிடம் சமீபத்தில் கேட்கப்பட்டபோது அதற்கு பதில் அளிக்க முதலில் மறுத்துவிட்டாராம் ஹன்சிகா. பிறகு பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு பதிலளித்துள்ளார் ஹன்சிகா. இதைப்பத்தி சொல்றதுக்கு எதுவுமில்லை. அட்லீஸ்ட் யாராவது ஒருத்தராவது அமைதியா இருக்கணும். அமைதியா இருக்கிறதுதான் என்னோட குணம்.

ஏன்னா நான் அந்த மாதிரியான குடும்பத்திலிருந்துதான் வந்திருக்கேன். என்று சொன்னதன் மூலம் சிம்புவின் குடும்பத்தை குறைத்து மதிப்பிடுவதுபோல் பதில் சொல்லி இருக்கிறார் ஹன்சிகா.
தொடர்ந்து பேசிய ஹன்சிகா, பிரிவு ஏற்படுறதுக்கு முன்னாடி என்கிட்ட அவர் ரெண்டு வார்த்தைதான் சொன்னாரு. அதனால காயப்பட்டு நானும் ரெண்டு வார்த்தை பேசினேன். ஆனா அவரை காயப்படுத்துறதுக்கு எனக்கு விருப்பமில்ல. இப்பவும் அவர் நல்லாயிருக்கணும்னு வாழ்த்துறேன்.என சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி