செய்திகள் பீகாரில் ஆட்டோ மீது ரயில் மோதியதில் 18 பேர் பலி!…

பீகாரில் ஆட்டோ மீது ரயில் மோதியதில் 18 பேர் பலி!…

பீகாரில் ஆட்டோ மீது ரயில் மோதியதில் 18 பேர் பலி!… post thumbnail image
பாட்னா:-மேற்கு சம்பரன் மாவட்டம் சேம்ரா ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு கிராசிங்ல் ஆட்டோ கடந்து சென்றது. அப்போது, முசாபர்பூரில் இருந்து டேராடூன் நோக்கி வந்த ராப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ஆட்டோவில் சென்ற 18 பேர் பலியாகினர். இத்தகவலை மாவட்ட கலெக்டர் உறுதி செய்துள்ளார்.விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி