செய்திகள்,திரையுலகம் விமான நிலையத்தில் அழுத நடிகை சமந்தா!…

விமான நிலையத்தில் அழுத நடிகை சமந்தா!…

விமான நிலையத்தில் அழுத நடிகை சமந்தா!… post thumbnail image
சென்னை:-ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற குத்து சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை சித்தரிக்கும் படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது. டிரெய்லரை பார்த்தால் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வருவது உறுதி. விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த சமயத்தில் ‘மேரி கோம்’ டிரெய்லரை பார்த்த சமந்தா, அனைவரின் முன்னிலையில் அழுது விட்டாராம். அதை அவரே தான் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி