செய்திகள் திருமணமான இரவே மனைவியை விவாகரத்து செய்த கணவன்!…

திருமணமான இரவே மனைவியை விவாகரத்து செய்த கணவன்!…

திருமணமான இரவே மனைவியை விவாகரத்து செய்த கணவன்!… post thumbnail image
துபாய்:-சவுதி அரேபியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருமணமான இரவே தனது மனைவியுடன் பேசி கொண்டிருந்த போது மனைவி முன்னாள் காதலருடன் எடுத்து கொண்ட புகைபபடத்தை பார்த்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அன்று இரவே மனைவியை விவாகரத்து செய்தார்.

அவர்கள் திருமணத்திற்கு பின் முதல் இரவுக்கு ஒரு ஓட்டல் அறையில் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.அப்போது மனைவியின் முன்னாள் காதலர் காதலியிடம் தாங்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை காட்டி மிரட்டி உள்ளார். காதலி தனக்கு தற்போது திருமணம் ஆகி விட்டது என்றும் தான் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கப்போவதாகவும் தன்னை விட்டுவிம்படியும் கெஞ்சி உள்ளார். ஆனால் முன்னாள் காதலன் கேடகவில்லை

மணமகனிடம் தாங்கள் சேர்ந்து இருக்கும் புகைபடத்தை காட்டி உள்ளார். இந்த படங்களை பார்த்து ஆத்திரம் அடைந்த கணவன் மனைவையை உடனடியாக விவாகரத்து செய்தார் என மத போதகர் ஷேக் காஜி பின் அப்துல் அஜீஸ் அல் கூறினார்.மேலும் மத போதகர் கூறும் போது:- இரவு என்னை சந்தித்த மணமகன் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்.உண்மையிலேயே அவரவது வாழ்க்கையில் அவருக்கு அது அத்ர்ச்சியாக இருந்தது. மனைவிய காதலனுடன் புகைபடத்தை பார்த்த அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை என கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி