இதையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டு மும்பை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, தனியாக இருந்த வழக்கறிஞர் பல்லவியை சஜ்ஜத் கற்பழிக்க முயன்றபோது அவர் தடுத்ததால் கத்தியால் குத்தி கொன்றது நிரூபணமானது. இதையடுத்து அவர் குற்றவாளி என்று கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் தண்டனை விவரம் வெளியிடப்படவில்லை.
மிக கொடூரமாக கொலை செய்துள்ள சஜ்ஜத்துக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதையே பல்லவியின் பெற்றோரும் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அப்போது, குற்றவாளி சஜ்ஜத்துக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி