செய்திகள்,திரையுலகம் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் அரவிந்த்சாமி!…

மீண்டும் ஹீரோவாக நடிக்கும் அரவிந்த்சாமி!…

மீண்டும் ஹீரோவாக நடிக்கும் அரவிந்த்சாமி!… post thumbnail image
சென்னை:-ஒரு காலத்தில் கல்லுாரி பெண்களின் மனம் விரும்பும் ஹீரோவாக இருந்த அரவிந்த் சாமி படவாய்ப்புகள் குறைந்ததால் நடிப்புக்கு முழுக்கு போட்டார். எட்டு ஆண்டுகளுக்கு பின், அவரை மீண்டும், ‘கடல்’ படத்தில் நடிக்க வைத்தார் மணிரத்னம்.

அதன் பின் எதிர்பார்த்தபடி அரவிந்த் சாமிக்கு புதிய படங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும், அவரின் காத்திருப்பு வீண் போகவில்லை. ‘வணங்காமுடி’ என்ற படத்தில், மீண்டும் நாயகனாக உருவெடுத்துள்ளார்.இந்த படத்தில், அரவிந்த் சாமி ஐந்து விதமான கெட்டப்புகளில் நடிக்கிறாராம். அதனால் உடல் எடையை குறைத்து ஓரளவு ஸ்லிம்மாக காட்சி அளிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி