அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் என் காலை தொட்டு வணங்க வேண்டாம் என எம்.பி.க்களுக்கு மோடி வேண்டுகோள்!…

என் காலை தொட்டு வணங்க வேண்டாம் என எம்.பி.க்களுக்கு மோடி வேண்டுகோள்!…

என் காலை தொட்டு வணங்க வேண்டாம் என எம்.பி.க்களுக்கு மோடி வேண்டுகோள்!… post thumbnail image
புதுடெல்லி:-பாராளுமன்றம் கூட்டம் இன்று நடைபெறுவதற்கு முன்னதாக பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் நடபெற்றது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, யாரும் என்னுடைய காலை தொட்டு வணங்க வேண்டாம் என்று எம்.பி.க்களிடம் கோரிக்கை விடுத்துக் கொண்டார்.

தங்கள் தொகுதி பற்றி பேச எம்.பி.க்களை கேட்டுக் கொண்டார். மற்றும் பாராளுமன்றத்தின் புனிதத்திற்கு மதிப்பளிக்கவும், கடினமாக பணியாற்றவும் பா.ஜனதா எம்.பி.க்களை கேட்டுக் கொண்டார். பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் எழுப்ப பா. ஜனதா எம்.பி.க்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி