Month: May 2014

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது!…சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது!…

சென்னை:-சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9வது பிளாட்பாரத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயங்கர சப்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கவுஹாத்தி-பெங்களூரு விரைவு ரயில் 9-வது நடைமேடைக்கு வந்த போது இந்த குண்டு வெடிப்பு சம்பவம்

ஐ.பி.எல்:மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்!…ஐ.பி.எல்:மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்!…

துபாய்:-7வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதற்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது.துபாயில் நடந்த 20வது லீக் ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், ஷிகர் தவான் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ்