செய்திகள் ரூ.5 கோடிக்கு ஏலம் போன மருத்துவக்கல்லூரி மாணவியின் கன்னித் தன்மை!…

ரூ.5 கோடிக்கு ஏலம் போன மருத்துவக்கல்லூரி மாணவியின் கன்னித் தன்மை!…

ரூ.5 கோடிக்கு ஏலம் போன மருத்துவக்கல்லூரி மாணவியின் கன்னித் தன்மை!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவை சேர்ந்தவர் எலிசபெத் ரெய்னி (வயது27). இவர் இணையதளத்தில் தனது கன்னித்தன்மையை ஏலம் விட்டார். 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை கிடைக்கும் என கணக்கிட்டு இருந்தார்.கன்னிதன்மை ஏலம் குறித்து பிப்ரவரி 1ம் தேதி தகவல் வெளியிட்டு இருந்தார்.

அதில் தான் ஒரு அமெரிக்க மருத்துவ கல்லூரி மாணவி என கூறி உள்ளார்.ஆனால் எந்த கல்லூரி என கூறவில்லைஇப்போது, என் கன்னித்தன்மையை ஏலம் விட முடிவு செய்து உள்ளேன். நான் வேறு எந்த வழியிலும் நான் கன்னித்தன்மையை இழக்க விரும்பவில்லை என கூறி இருந்தார்.அமெரிக்காவில் விபசாரம் சட்டப்படி குற்றம் என்பதால் தனது ஏஜெண்டையும் தனது விளம்பரத்தையும் ஆஸ்திரேலியாவில் செய்து உள்ளார்.

நீண்ட நாட்கள் தனது முகத்தை காட்டாமல் மறைத்து வந்த ரெய்னி சமீபத்தில் தான் தனது முழு அளவிலான புகைப்படத்தை வெளியிட்டார்.இவரது கன்னித்தன்மை ஏலம் கடந்த 7ம் தேதி முடிவடைந்தது. உச்சபட்சமாக இவரது கன்னித்தன்மையை 8,01,000 அமெரிக்க டாலருக்கு கேட்கபட்டு உள்ளது.இந்திய பணத்தில் ரூ 5 கோடி. ஆனால் ஏலம் எடுத்தவர் பெயரை ரெய்னி வெளியிடவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி