செய்திகள் மனைவியை திட்டிய கணவர் மீது வழக்கு!…

மனைவியை திட்டிய கணவர் மீது வழக்கு!…

மனைவியை திட்டிய கணவர் மீது வழக்கு!… post thumbnail image
சவுதி அரேபியா:-சவுதி அரேபியாவில் கணவர் ஒருவர் தனது மனைவியை பொது இடத்தில் வைத்து கோபத்தில் ‘ஏய் மாடு’, ‘ஏய் கழுதை’ என்று திட்டி அழைத்தார்.இது அவரது மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தன்னை அவமதித்தாக கருதிய அவர் தனது கணவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்த மனுவில் இது போன்ற வார்த்தைகளால் என்னை அழைப்பதை கணவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். எனவே அவருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.அவரது வழக்கை கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. கோர்ட்டில் ஆஜராகும்படி கணவருக்கு சம்மன் அனுப்ப மாவட்ட தலைவருக்கு உத்தரவிட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி