Month: April 2014

மீண்டும் சிம்புவுடன் இணைந்தாரா ஹன்சிகா?…மீண்டும் சிம்புவுடன் இணைந்தாரா ஹன்சிகா?…

சென்னை:-சிம்பு,ஹன்சிகா அடுத்தடுத்து வாலு, வேட்டை மன்னன் படங்களில் இனைந்து நடித்தனர். இந்தப் படங்களில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.இருவருமே ட்விட்டர் வழியாக தங்கள் காதலை வெளிப்படுத்தினார்கள். ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்றும் அறிவித்தனர். இந்நிலையில் தனக்கு யாருடனும் உறவில்லை

மீண்டும் வெளியாகும் சத்யஜித்ரேயின் ‘மகாநகர்’ திரைப்படம்!…மீண்டும் வெளியாகும் சத்யஜித்ரேயின் ‘மகாநகர்’ திரைப்படம்!…

சென்னை:-1963ம் ஆண்டு சத்யஜித்ரே இயக்கிய பெங்காலி திரைப்படம் ‘மகாநகர்‘. அந்த காலத்தில் மாபெரும் வெற்றி பெற்றதோடு இன்று வரை விருதுகளை குவித்துக் கொண்டிருக்கும் படம். சினிமா கற்பவர்களுக்கு பாடமாக இருக்கிற படம். இந்தப் படத்தின் பிரதிகள் சிதிலமடைந்து விட்டன. பல பிரிண்டுகளை

காரைக்காலில் கத்திமுனையில் பெண் கற்பழிப்பு!…காரைக்காலில் கத்திமுனையில் பெண் கற்பழிப்பு!…

காரைக்கால்:-காரைக்காலில் உள்ள கல்லூரி கேன்டீனில் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. ஆனால் கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.அதே கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவருக்கும், சித்ராவுக்கும் இடையே

நர நாயகி (2014) திரை விமர்சனம்…நர நாயகி (2014) திரை விமர்சனம்…

நாயகிகள் மூன்று பேர். ஒருத்தி சாதுவானவள், மற்றொருத்தி கொஞ்சம் முரட்டுத்தனம் பிடித்தவள், மற்றொருவள் எதற்கும் அஞ்சாதவள். கொள்ளைக் கும்பல் தலைவியான பிங்கியிடமிருந்து திருடிய நிறைய பொக்கிஷங்கள் ஒரு பாலைவனத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற விஷயம் நாயகிகளில் ஒருவருக்கு தெரிய வருகிறது. அவள்

ஐ.பி.எல்: கொல்கத்தாவை சூப்பர் ஓவரில் வென்ற ராஜஸ்தான்!…ஐ.பி.எல்: கொல்கத்தாவை சூப்பர் ஓவரில் வென்ற ராஜஸ்தான்!…

அபுதாபி:-7வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது.19வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு

பார்த்திபன் படத்தில் நடனமாடும் சிவகார்த்திகேயன்!…பார்த்திபன் படத்தில் நடனமாடும் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-நடிகர் பார்த்திபன் தற்போது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, அமலாபால், டாப்சி, நஸ்ரியா என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே களத்தில் இறக்கியுள்ளார். அதோடு, இப்படத்திற்காக சிம்ரனை

பூஜையில் பெண்ணுடன் உல்லாச வீடியோ டி.வி.யில் ஒளிபரப்பானதால் சாமியார் ஓட்டம்!…பூஜையில் பெண்ணுடன் உல்லாச வீடியோ டி.வி.யில் ஒளிபரப்பானதால் சாமியார் ஓட்டம்!…

பெங்களூர்:-வாஸ்து நிபுணர் மற்றும் ஜோசியக்காரர் என்று தன்னை தானே விளம்பரப்படுத்திக்கொண்ட சாமியாரான ‘தேவி ஸ்ரீ ராமசாமி‘ என்பவர் கர்நாடகாவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஆசிரமத்தில் பூஜையின் போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி கன்னட

தனுஷுக்கு சிறந்த அறிமுக நாயகன் விருது!…தனுஷுக்கு சிறந்த அறிமுக நாயகன் விருது!…

அமெரிக்கா:-அமெரிக்காவில் உள்ள தாம்பா பே நகரில் 15வது சர்வதேச திரைப்பட விழா நடிந்தது. விழாவின் நிறைவு நாளில் சிறந்த நடிகர், நடிகையருக்கு சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்த இந்தி நடிகை தீபிகா

‘கத்தி’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தா!…‘கத்தி’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தா தனது 27வது பிறந்தநாளை ‘கத்தி’ படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு விஜய் மற்றும் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த படம் தவிர லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்’ படத்திலும் சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். விக்ரம், கார்த்தி ஜோடியாக நடிக்கவும்

காதலனுக்கு பயந்து பிறந்த குழந்தையை புதரில் வீசிய பள்ளி மாணவி!…காதலனுக்கு பயந்து பிறந்த குழந்தையை புதரில் வீசிய பள்ளி மாணவி!…

சிகாகோ:-சிகாகோ நகர் லோகன் சதுக்கத்தை சேர்ந்தவர் அன ரோசா மோரா. இவர் கெல்வின் பார்க் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த பிறந்த குழந்தையை ஒரு ஷாப்பிங் பேக்கில் வைத்து வீடு அருகே