Month: March 2014

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி!…ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி!…

ஐதராபாத்:-ஆந்திராவை பிரித்து தெலங்கானா மாநிலத்தை அமைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தெலங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, ஆந்திராவில் புதிய