செய்திகள்,தொழில்நுட்பம்,பொருளாதாரம் நோக்கியா நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியர் தேர்வு!…

நோக்கியா நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியர் தேர்வு!…

நோக்கியா நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியர் தேர்வு!… post thumbnail image
புதுடெல்லி:-உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, ஐதராபாத்தை சேர்ந்த சத்ய நடெல்லா நியமிக்கப்பட்டார். இவர், மங்களூர் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

இவரைப்போலவே மங்களூர் பல்கலைக்கழகத்தில் படித்த இந்தியரான ராஜீவ் சூரி, நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ராஜீவ் சூரி தற்போது நோக்கியா தொலைத்தொடர்பு கருவி கள் வர்த்தக பிரிவு தலைவராக உள்ளார்.

இவர் இந்நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இந்தமாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்திலோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி