அரசியல்,செய்திகள் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றவரின் மகன் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்!…

இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றவரின் மகன் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்!…

இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றவரின் மகன் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்!… post thumbnail image
பஞ்சாப்:-முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றவர்களில் ஒருவர் பெனத் சிங். இவரது மகனான சரப்ஜித் சிங் கால்சா. இவர் ஞாயிற்றுக்கிழமை பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். வருகிற மக்களவை தேர்தலில் இவர் பதேகார்க் சாகிப் தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிடலாம் என்று கட்சித்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து சரப்ஜித் சிங் கூறுகையில் “இக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கான கட்சியாக இருப்பதால் நான் இக்கட்சியில் இணைய முடிவு செய்தேன். நான் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.மொகாலியைச் சேர்ந்த இவர் கடந்த 2007ம் ஆண்டு பாதூர் தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி