செய்திகள்,திரையுலகம் விஜய்-சூர்யா இருவரில் யாரை பிடிக்கும் – நடிகை சமந்தாவின் பதில்…

விஜய்-சூர்யா இருவரில் யாரை பிடிக்கும் – நடிகை சமந்தாவின் பதில்…

விஜய்-சூர்யா இருவரில் யாரை பிடிக்கும் – நடிகை சமந்தாவின் பதில்… post thumbnail image
சென்னை :-விஜய், முருகதாஸ் இணையும் படத்தில் சமந்தா ஜோடியாக நடிக்கிறார். தொடர்ந்து சூர்யா,லிங்குசாமி இணையும் ‘அஞ்சான்’ படத்திலும் சமந்தா நடிக்கிறார். இது பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சமந்தா பதிலளித்தார்.

அதில், விஜயுடன் நடிப்பதால் என் கனவு நனவாகிவிட்டது என தெரிவித்தார். இப்படத்தில் விஜய் மிக அழகாக இருக்கிறார், விஜயுடன் டான்ஸ் பண்ணுவதற்குதான் பயமாக இருக்கிறது. தொடர்ந்து அஞ்சான் படம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இரண்டு படங்களுமே ரசிகர்களுக்கு பிடிக்கும். ‘என தெரிவித்தார்.

விஜய், சூர்யா இருவரில் யாரை பிடித்திருக்கிறது என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ‘ இருவரையுமே எனக்கு பிடித்திருக்கிறது. ‘ என தெரிவித்தார் சமந்தா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி