eniyatamil.com
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்,தாய்மொழி அழிந்தால் இனம் அழிந்து விடும் – சீமான் எச்சரிக்கை…
பல்லடம்:-திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தாய் மொழி நாள் விழா நடந்தது. விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ‘வென்றாக வேண்டும் தமிழ்’ என்ற பொருளில் பேசினார். அப்போது அவர் …