செய்திகள் செக்ஸ் ஆசையில் உயிரை விட்ட தம்பதிகள்…

செக்ஸ் ஆசையில் உயிரை விட்ட தம்பதிகள்…

செக்ஸ் ஆசையில் உயிரை விட்ட தம்பதிகள்… post thumbnail image
அமெரிக்கா:-ஜார்கே,மற்றும் மெலிசா ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக லிவிங் டுகெதர் பாணியில் வாழ்ந்து கொண்டிருந்தனர். கடந்த டிசம்பர் 27ஆம் தேதி இருவரும் டேட்டிங் செல்வதற்காக நியூஜெர்சியில் உள்ள ஒரு சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுக்கு செக்ஸ் புரியும் ஆசை வந்துள்ளது. எனவே சாலையோரத்தில் இருந்த ஒரு பாழடைந்த கார் கேரேஜில் காரை நிறுத்திவிட்டு, இருவரும் செக்ஸ் புரிய ஆரம்பித்துள்ளனர்.ஆனால் அந்த கார் கேரேஜில் எதிர்பாராமல் வந்த விஷவாயு ஒன்றினால் அவர்கள் பாதிக்கப்பட்டு மரணமடைந்தனர். அவர்களுடைய மரணம் வெளியுலகத்திற்கு தெரியாமலேயே இருந்துள்ளது.

இருவரையும் காணாமல் அவர்களுடைய உறவினர்கள் கொடுத்த புகார் காரணமாக போலீசார் இருவரையும் கடந்த 10 நாட்களாக தேடி வந்தனர். நேற்று கிடைத்த தகவலின்படி இருவரது உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அந்த அறிக்கை வந்தபிறகே அவர்களுடைய மரணத்திற்கான மிகச்சரியான காரணம் தெரியவரும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி