செய்திகள் மீண்டும் பிறந்த இயேசு …

மீண்டும் பிறந்த இயேசு …

மீண்டும் பிறந்த இயேசு … post thumbnail image
பிரேசில்:-பிரேசில் நாட்டின் பிரேசிலியா நகரை சேர்ந்தவர் கிறிஸ்டோவயது 66.இவர் தான் இயேசு கிறிஸ்துவின் மறுபிறவி என கூறிக் கொண்டு, கடந்த 35 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்.

அத்துடன் கிறிஸ்து போன்று உடை அணிந்து கொண்டு, இறை போதனைகள் செய்வதில் வல்லவராய் திகழ்கிறார்.இவரையும் பின்பற்றி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், இவர்களில் சிலர் பிரேசிலியா நகருக்கு வெளியே அமைந்துள்ள தேவாலயங்களில் வசித்து வருகின்றனர்.

கடந்த 1979ம் ஆண்டிலிருந்து உலகமெங்குமுள்ள 27 நாடுகளுக்கு பயணம் செய்துள்ள கிறிஸ்டோ, சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் வெனிசுலா நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி