eniyatamil.com
நடுரோட்டில் குழந்தை பெற்ற பெண்…
சித்தூர்:-ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த அம்சாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடம்மாள் மகள் பத்மா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவ வலியால் அவதிப்பட்ட அவர் பிரசவத்திற்காக நேற்று ம…