செய்திகள்,முதன்மை செய்திகள் 2014 கழித்து 2081ல் தான் சந்திக்க முடியும்…

2014 கழித்து 2081ல் தான் சந்திக்க முடியும்…

2014 கழித்து 2081ல் தான் சந்திக்க முடியும்… post thumbnail image
வரும் புத்தாண்டான 2014 இந்தியர்களுக்கு மீண்டும் ஒரு சுதந்திர ஆண்டைச் சந்திக்க செய்யும்.

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று இந்தியா சுதந்திர காற்றை சுவாசித்த ஆண்டு 1947. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டு. அதன் பிறகு 67 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 1947 புதிய அவதாரம் எடுத்துள்ளது.

1947 ஆம் ஆண்டு ஜனவரி 1 புதன் கிழமையில் தொடங்கி டிசம்பர் 31 புதன் கிழமையிலேயே முடியும் ஆண்டாகும். இதே போன்று புதன் கிழமையில் தொடங்கி புதன் கிழமையிலேயே முடியும் ஆண்டு 67 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும். சுதந்திரத்துக்குப் பின்னர் 67 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் 2014 ஆம் ஆண்டு வருகிறது. இந்த ஆண்டும் சுதந்திர ஆண்டைப் போன்று புதன் கிழமையில் தொடங்கி புதன்கிழமையில் முடிகிறது. இதே மாதிரியில் புதன்கிழமை தொடங்கி புதன்கிழமையில் முடியும் காலண்டர் ஆண்டை இன்னும் 67 ஆண்டுகள் கழித்து 2081ல் தான் சந்திக்க முடியும்.

1947ல் அந்நியர்களிடமிருந்து விடுதலைப் பெற்ற இந்திய மக்கள் இந்த சுதந்திர ஆண்டிலாவது ஆதிக்க சக்திகளிடமிருந்தும் பயங்கரவாதிகள் காவி தீவிரவாதிகளிடமிருந்தும் விடுபடவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி