செய்திகள்,முதன்மை செய்திகள் 60 வயது பாட்டிக்கு பிறந்த 2 பெண் குழந்தைகள் …

60 வயது பாட்டிக்கு பிறந்த 2 பெண் குழந்தைகள் …

60 வயது பாட்டிக்கு பிறந்த 2 பெண் குழந்தைகள் … post thumbnail image
சீனாவை சேர்ந்த 60 வயதுப் பெண் ஷெங்ஹைலின். கடந்த 2009-ம் ஆண்டில் நடந்த விஷவாயு தாக்குதலில் இவரது ஒரே மகள் மரணம் அடைந்தார். அப்போது அப்பெண்ணுக்கு வயது 29. சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் அமலில் உள்ளதால், ஷெங்ஹைலினுக்கு ஒரு மகள் மட்டுமே இருந்தாள்.

விபத்தில் அவளும் பலியானதால் வயதான காலத்தில் தனிமையில் தவித்தார் ஷெங்ஹைலின். எனவே, அவர் வயது முதிர்ந்த காலத்தில் மீண்டும் குழந்தை பெற முடிவு செய்தார். அதற்காக மருத்துவமனையை நாடிய ஷெங்ஹைலின் செயற்கை முறையில் கருத்தரித்தார். இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு இரட்டை பெண் குழந்தைகளை பிறந்துள்ளது. இதன்மூலம், . உலகிலேயே அதிக வயதான பிறகு குழந்தை பெற்ற முதல் பெண் என்ற பெருமையை ஷெங்ஹைலின் பெற்றுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி