செய்திகள்,முதன்மை செய்திகள் பலாத்காரம் செய்த இளைஞனுக்கு தர்ம அடி…

பலாத்காரம் செய்த இளைஞனுக்கு தர்ம அடி…

பலாத்காரம் செய்த இளைஞனுக்கு தர்ம அடி… post thumbnail image
ராமநாதபுரத்தில் இளைஞன் ஒருவன், பக்கத்து வீட்டில் இருந்த 6 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை அவளது பெற்றோர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற போது, அவள் நடந்த விஷயங்களைக் கூறியுள்ளார்.

இது குறித்து அறிந்த அந்த ஊர் மக்கள், அந்த இளைஞனை பிடித்து அடித்து உதைத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர், பலத்த காயமடைந்த இளைஞனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி