செய்திகள்,முதன்மை செய்திகள் தாக்கப்பட்ட பிஎஸ்என்எல் ஆபீஸ் …

தாக்கப்பட்ட பிஎஸ்என்எல் ஆபீஸ் …

தாக்கப்பட்ட பிஎஸ்என்எல் ஆபீஸ் … post thumbnail image
சென்னை புரசைவாக்கம் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு அலுவலகம் மீது சரமாரித் தாக்குதல் நடத்தப்பட்டது. வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து போலீஸ் தாக்குதலுக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் தொடர்பாக பிஎஸ்என்எல் ஊழியர் வெங்கடேசனை போலீஸார் பிடித்துச் சென்றனர். அலுவலகத்தின் கண்ணாடி கதவு, சிசிடிவி உள்ளிட்டவையும் அடித்து நொருக்கப்பட்டன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி