பொருளாதாரம்,முதன்மை செய்திகள் மீண்டும் மீண்டும் கால நீட்டிப்பு …

மீண்டும் மீண்டும் கால நீட்டிப்பு …

மீண்டும் மீண்டும் கால நீட்டிப்பு … post thumbnail image

தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் ரேசன்கார்டு இம்மாதம் டிசம்பர் 31 தேதியுடன் காலாவதியாகிறது. ஏற்கனவே கடந்த முறை ரேசன்கார்டு ஒரு முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இன்று இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு முறை கால நீட்டிக்கப்படுகிறது.

இது குறித்து முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், உத்தரவிட்டுள்ளததாக அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். இந்த உத்தரவின் பேரில் வரும் டிசம்பர் 2014 வரை நடப்பில் இருக்கும் ரேசன்கார்டு நீட்டிக்கப்படுகிறது. இதற்கென உள்தாள் அந்தந்த ரேசன்கடைகளில் விநியோகிக்கப்படும். மின்னணு குடும்ப அட்டைகள் 2014 -15 ல் தான் வழங்க முடியும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி