Month: December 2013

தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை ( பகுதி 2)தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை ( பகுதி 2)

1916-20 காலகட்டத்தில் நீதிக்கட்சி காங்கிரசின் எழும்பூர் மற்றும் மயிலாப்பூர் குழுக்களுடன் அரசியல் களத்தில் மோதியது. பிராமணரல்லாதோருக்கு அரசு அதிகாரத்தில் இட ஒதுக்கீடு தேவையென இங்கிலாந்து அரசிடமும் பொது மக்களிடமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. காங்கிரசின் மூன்றாவது குழுவான ராஜாஜி அணி இங்கிலாந்து அரசுடன்

2013ம் ஆண்டில் 70 பத்திரிகையாளர்கள் கொலை…2013ம் ஆண்டில் 70 பத்திரிகையாளர்கள் கொலை…

உலக நடப்புகளை சேகரித்து பத்திரிகை, ஊடகம் உள்ளிட்ட நிருபர்கள் செய்திகளை அளித்து வருகின்றனர். போர்முனை, உள்நாட்டு கலவரம் நடைபெறும் பகுதிகளில் பணியில் ஈடுபடும் அவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.எனவே, அவர்களை

குழந்தையை கவ்வி கொண்டு வந்த நாய்…குழந்தையை கவ்வி கொண்டு வந்த நாய்…

கோபி சீதாலட்சுமிபுரம் தண்டுமாரியம்மன் கோவில் வீதியில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு நாய் தனது வாயில்

பல்டி அடித்த நடிகை…பல்டி அடித்த நடிகை…

சுந்தராடிராவல்ஸ் படத்தின் கதாநாயகி நடிகை ராதா சென்னை சாலிகிராமத்தில் வசிக்கிறார். அவர் சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் தொழில் அதிபர் பைசூல் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறி, கமிஷனர்

பல்லி விழுந்த உணவை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்…பல்லி விழுந்த உணவை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்…

குத்தாலம் அருகே உள்ள வில்லியநல்லூரில் தனியார் ரப்பர் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த கம்பெணியில் 53 தொழிலாளர்கள் வேலை பார்த்தனர்.

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…

ராமேசுவரம் பகுதியில் இருந்து நேற்று காலை 673 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இன்று காலை

மது விருந்துக்கு 60 லட்சம் செலவிட்ட தம்பதி …மது விருந்துக்கு 60 லட்சம் செலவிட்ட தம்பதி …

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி பியன்ஸ் (32), ராக் இசை பாடகர் ஜேஷ் (44). இவர்கள் இருவரும் கணவன்– மனைவி.இவர்கள் ஜார்ஜியாவில் உள்ள ஒரு இரவு விடுதியில்

ஜப்பானில் பூகம்பம்…அதிர்ந்தன கட்டிடங்கள்…ஜப்பானில் பூகம்பம்…அதிர்ந்தன கட்டிடங்கள்…

ஜப்பான் நாட்டின் கிழக்குப் பகுதியில் இன்று அந்நாட்டு நேரப்படி காலை 10.03 மணி அளவில் 5.4 ரிக்டர் அளவிலான நில அதிர்வுகள் தோன்றின. தலைநகர் டோக்கியோவிலிருந்து