திரையுலகம் “சுப்ரமணியபுரம்” ஜெய் எடுக்கும் ரிஸ்க்

“சுப்ரமணியபுரம்” ஜெய் எடுக்கும் ரிஸ்க்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

சுப்பரமணியபுரம் படத்திற்று பிறகு அடுத்த ஹிட்டாக காத்திருக்கிறார் ஜெய். ஆனால் அவர் தனியாக நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தது. அதனால் தற்போது டபுள் ஹீரோ சப்ஜெக்டில் இறங்கியுள்ளார் ஜெய். தற்போது முருகதாஸின் அசிஸ்டெண்ட் சரவணன் இயக்கும் படத்தில் ஜெய் பசங்க ஹீரோ விமலுடன் நடிக்கிறார். இதுமட்டும் இன்னொரு டபுள் ஹீரோ சப்ஜெக்டிலும் அவர் கமிட்டாகியுள்ளார்.

அந்தப் படம் சிம்புவின் வேட்டை மன்னன். இந்தப் படத்தில் முக்கியமான வேடம் ஒன்று வருகிறது. அதில் நடிக்க பலரை யோசித்த சிம்பு இறுதியில் தனது நெருங்கிய நண்பரான ஜெய்யையே தேர்வு செய்திருக்கிறார். ‌சிம்பு படத்தில் மற்றவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கும் என்பது தெ‌ரிந்தே இந்த வேட்டைக்கு ஜெய் தலையை கொடுத்திருப்பது ஆச்ச‌ரியம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி