திரையுலகம் நடிகை ஷகிலாவின் நீங்காத சோகம்

நடிகை ஷகிலாவின் நீங்காத சோகம்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

நடிகை ஷகிலா தேமுதிக பிரமுகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. திருமணத்திற்கு முன்பே தம்பதி சமேதராக பத்திரிகைகளுக்கு பேட்டியெல்லாம் கொடுத்தார். ஆனால் என்ன நடந்ததோ? இந்த திருமணம் நின்று விட்டது.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டார் ஷகிலா. மலையாள சினிமாவிலிருந்து கிட்டதட்ட விரட்டப்பட்ட நிலையில் இருந்தவருக்கு திருமணம்தான் ஒரே தீர்வாக இருந்தது. தனது எதிர்பார்புக்கு ஏற்றார் போல சொத்து பத்தோடு வந்த வரன் இது. ஆனால் யாரோ என்னவோ சொல்லி அவர் மனதை கெடுத்துவிட்டார்களாம்.

அந்த கவலையை போக்கதான் இப்போது நிறைய படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார் ஷகிலா. இவருக்கு விவேக்கும், கஞ்சா கருப்பும் முழு உதவி செய்வதாக வாக்கு கொடுத்திருக்கிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி