திரையுலகம் அடுத்த களவாணி ‘வாகை சூட வா’

அடுத்த களவாணி ‘வாகை சூட வா’

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

களவாணி என்ற ஒரே படம் சற்குணத்தை உயரத்தில் கொண்டு சேர்த்திருக்கிறது. எனக்கு ஒரு கதை பண்ணுங்க என்று விஜய் முதல் விக்ரம் வரை இவ‌ரிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் கைகோர்ப்பது களவாணியில் நடித்த அதே விமலுடன். விரைவில் இந்தப் படம் தொடங்கயிருக்கிறது. படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அமலா பால், பார்வதி ஆகியோ‌ரிடம் கால்ஷீட் கேட்க திட்டமிட்டுள்ளனர்.சற்குணம் தனது படத்துக்கு வாகை சூட வா என்று பெய‌ரிட்டுள்ளார். இசையமைக்கவிருப்பவர் கிப்ரான் என்ற புதுமுகம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி