திரையுலகம் மகிழ்ச்சியில் “சிந்துசமவெளி” அமலா

மகிழ்ச்சியில் “சிந்துசமவெளி” அமலா

amela paul

“எப்ப போன் வருமோ… யார் என்ன பேசுவாங்களோ’ என்னும் ஒரு வித படபடப்புடன் தான் சமீபகாலமாக அமலாவின் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. காரணம் ‘சிந்து சமவெளி’. இந்தப் படத்தில் நடித்ததற்காக ஏகப்பட்ட அர்ச்சனைகளும் அபிஷேகங்காளும் பலரிடமிருந்து தாறுமாறாக வந்து குவிந்தன இவருக்கு. அதிர்ச்சியுடன் அவற்றை ஜீரணிக்கவே சிலநாட்கள் பிடித்திருக்கும். ஆனால் இப்போ, ஒவ்வெரு தடவையும் போன் ரிங் ஒலிக்கும் போதெல்லாம் சந்தோசமாகிவிடுகிறார் அமலா. போனில் பேசுகிற ஒவ்வொருவரும் அமலாவின் நடிப்பை புகழும் போதெல்லாம் அமலாவின் அழகான கண்கள் இன்னும் அகல விரிகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி